வ.உ.சிதம்பரம்பிள்ளையின் விடுதலை முழக்கமும் கோரல் மில் போராட்டமும்

வ.உ.சிதம்பரம்பிள்ளையின் விடுதலை முழக்கமும் கோரல் மில் போராட்டமும்

  • 27 Feb 2026
  • By Admin
தேசத் தலைவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களால் பிப்ரவரி 27, 1908 அன்று துவக்கப்பட்ட கோரல் மில் போராட்டம் மற்றும் விடுதலைப் போராட்ட வரலாற்றை நினைவுகூறும் வகையில் நாடக அரங்கேற்றம்